தமிழனின் சிந்தனை-2

உதவி செய்யும் குணத்தை நம் குழந்தைகளுக்கு
கற்று கொடுக்க வேண்டும். தற்பெருமை பேசுவதை
எக்காலத்திலும் செய்யக்க்கூடாது என்ற எண்ணத்தையும்
இளமையிலே வளர்க்க வேண்டும்.